பிரித்தானிய நீதிமன்ற முன்றில் தமிழர்களை மிரட்டிய இலங்கை தூதரக ஊழியர்- வீடியோ இணைப்பு

பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னிட்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களை குழப்பும் வகையில் செயல்பட்ட இலங்கை தூதரகத்தின் பெண் ஊழியர் ஒருவரால் நீதிமன்ற முன்றலில் பதட்ட நிலை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிராக குரலை உயர்த்தி ஆக்ரோசமாக வார்த்தைகளை கொட்டித்தீர்த்த அவர் தமிழர்கள் இனத்துவேசம் பிடித்தவர்கள் என கத்தியதுடன் இனவாதத்தை தூண்டும் செயலில் ஈடுபட்டிருந்தார். கடந்த ஆண்டு லண்டனின் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்த இலங்கை தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோவுக்கு … Continue reading பிரித்தானிய நீதிமன்ற முன்றில் தமிழர்களை மிரட்டிய இலங்கை தூதரக ஊழியர்- வீடியோ இணைப்பு